பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம் உண்டவாறும் வாழ்ந்தவாறும் ஒக்க உரைத்து இருமி தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன் வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே–1-3-5-
————————————————————–
வியாக்யானம் –
பண்டு காமர் இத்யாதி – தனக்கு என யோக்யதை உள்ள நாள் நிஷித்தங்களையே முன்னடி தோற்றாதே அனுஷ்டித்துப் போரும் – பின்பு பகவத் ஆஸ்ரயணம் பண்ணுமாகிலும் (வணக்கொடு மாள்வது