பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன் காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே–1-3-4-
————————————————————-
வியாக்யானம் –
பீளை சோர கண் இடுங்கி- கண் ஆனது சங்கோசத்தை பஜித்து – பசை அற்ற படியாலே பீளை பாய்ந்து
பித்தெழ – கழிய மூத்து ஸ்க்காலித்யம் பிறக்கும்படி மூத்து
தாள்கள்