முதுகு பற்றி கைத் தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி விதிர் விதிர்து கண் சுழன்று மேல் கிளைக் கொண்டு இருமி இது என்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசா முன் மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே —1-3-2
———————————
வியாக்யானம் – முதுகு பற்றி கைத் தலத்தால் – தௌர்ப்பல்யத்தாலே முதுகு நோமே – ஒரு கையால் அத்தைப் பற்றும்
முன்னொரு கோல் ஊன்றி – முன்பு விழாமைக்கு ஒரு கோலை ஊன்றும்