உண்டாய் உறி மேல் நறு நெய் யமுதாக கொண்டாய் குறளாய் நிலமீரடியாலே விண டோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா வடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-
நெய் ஊண் மருந்தோ மாயானோ ஈர் அடியால் முடித்துக் கொண்டாயே மண்ணை உண்டும் அளந்தும் – மண்ணையும் நெய்யையும் உண்டும் -மூன்றையும் அனுபவிக்கிறார்
————————————————–
வியாக்யானம் –
உண்டாய் இத்யாதி – ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது