அநாதி அவித்யா கர்ம வாசனாதிகளைப் போக்கி அருள வேணும்
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய் விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே-1-10-2-
இலங்கைப் பதி-திருப்பதி போலே தேசத்தைச் சொன்னபடி – உத்தர காண்டம் -மாலி ஸூ மாலி -மால்யவான் நிரஸனம் –
—————————————-
ஆக கீழில் பாட்டிலும் இப்பாட்டிலும் அவனுடைய விரோதி