வைதிகர்கள் தானே அவனது திவ்ய மங்கள விக்ரஹத்தையும் செந்தாமரைக்கண்ணும் அறிவார்கள் உள்ளத்தில் இருந்து காட்சி கொடுப்பான் இருத்தும் வியந்து -8-7–இதன் விவரணம்
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன் கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்