(ஸூர்யன் அஸ்தமித்தது -அரசாண்டு கழிந்த மன்னர் போல் நித்ய லீலா உபய விபூதிக்கு அரசே -என்னை நீத்து வஞ்சித்த நிகர் அற்ற அரசே எம் விசும்பு அரசே -ஆழ்வாருக்கு பரமபதம் அண்ணியது தானே – அக்கரை இக்கரை -பெரியாழ்வார் போல் இங்கும் அருளாய் உரு வெளிப்பாட்டில் -கண்ணுக்கு தோன்றும் தலைவனை சம்போதித்து -இரங்கி பேசும் தலைவி பாசுரம்
வேதனை-கீழ் பாசுரம் -தானான தன்மையாகவும் கொள்ளலாம் இதில் பெண்