(சீதளம் -குளிர்ந்த -பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளியதால் – அருமை பெருமைகளை வரிசைப்படுத்தி அருளிச் செய்கிறார் சீதனையே தொழுவாரைக் கொண்டாடுகிறார் மொய்ம்மாம் பூம் பொழில் –3 -5-திருநாம வைபவம் சொல்லும் பதிகம் போற்ற தேவர்கள் ஏச நான்
வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க