(கண்ணன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்போட்டு கிடையாமல் இன்பம் பயக்க-7-10- திருவாறன் விளை -வலம் செய்து கை கூப்பும் காலம்
நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன் வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-
துறையடைவு-பிரிவாற்றாத