(அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே தலைவன் தலைவியின் வூரைப் பற்றி விசாரித்தல் – ஸ்ரீ வைகுண்டமோ -வையகமோ -உங்கள் ஊர் பதி வினாவுதல் -மதி உடன் படுக்கை -தலைமகன் தனது எடுத்துக் காட்ட -கேள்வி எழுப்பி -வியாஜமாக ஆழ்வாருக்கு நிகர் இங்கும் அங்கும் இல்லை கிளவித் தலைமகன் -பாகவத உத்தமர் வார்த்தை – கண்ணாலே இங்கேயே இருப்பதை பார்த்து -உபய வியாவ்ருத்தராக ஆழ்வார் இருப்பதைச் சொல்வது -இப்பாசுரம்