(தலைவி களாம் பழம் ஆழி வண்ணம் போல் உள்ளது என்றதே கொண்டு அன்னை -தாயானவள் பிறக்கும் போதே தாயார் போல் இவள் நான் படும் கஷ்டம் அறியாதவள் நாழ்-சாமர்த்தியம் பல பல நாழ் சொல்லி சிசுபாலன் போல் திருத்தாயார் -செவிலித்தாயார் வெறுத்துப் பேச தோழிக்கு தலைவி அப்படி பேசவில்லை நீ சொல்லி தப்பு உண்டோ உரையீர் தாய்க்கு பரிகாரம் உரையீர் என்றுமாம் உபாயாந்தர சம்பந்தம் என்று கொள்வானோ என்று
எங்கனேயோ