(மீண்டும் மூன்றாவது பாசுரமும் கண்களைப் பற்றியே பலவற்றையும் வென்று -ஜெயித்து ஆத்மாவின் அளவுக்கும் மேல் பாரிப்பு -கண்கள் இணைகள் பக்தி ரூபா பன்ன ஞானத்தின் சீர்மை அனைத்தையும் வென்றதாய் இருக்குமே சூழ்ந்து அதனில் -அசேதன சேதன -ஈஸ்வர தத்துவங்களையும் விஞ்சிய ஆழ்வாரது அவா பக்தி காதல்
இப்படி உள்ளதுக்கு ஹேது யோகி த்யேயா வஸ்துவுக்கு-அவனுக்கும் – அபிமதமாய் இருக்குமே நம் ஆழ்வார் நம்