(சரணம் என்றால் கார்யம் செய்யாமல் மரணம் என்றாலே தானே கடல் கார்யம் செய்யும் இவளோ அபலை நீர் முகில்வண்ணன் அரவணை மேல் பள்ளி கொண்டு அருளி உமது இரக்கமே இவளுக்கு கார்யகரம் ஆகும் தேவிமாராவார் – ஆஸ்ரித பரதந்த்ரன் -ஸர்வ சரீரீ -இரண்டாலும் கார்யம் ஆகவில்லை என்றால் -கூப்பீடு அங்கு தலைவன் இய்சல்பை பழித்துப் பேசும் பாசுரம் அது அத்தை மறுக்கும் குணம் தானே கற்பு இது தலைமகள் பாசுரம் தலைவி