(முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடியவர் அங்கு அணை மேல் பள்ளி கொண்டமை வியக்தமாக இல்லை இதில் தான் முகில் வண்ணன் பத பிரயோகமும் அரவணை மேல் பள்ளி கொண்டவன் வியக்தமாக உள்ளது ஆனால் இப்பாசுர விவரணம் தேவிமார் ஆவார் –8-1-திருவாய் மொழியே அங்கும் ஓங்காரம் பல உண்டே
இங்கு முறையோ கேள்வி போல் அங்கும் திருத்தாயார் உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் தோழி கடல் ஓசைக்கு ஆற்றாத தலைவியின்