(இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் – ஊழி காலம் போல் கங்குல் அளக்க முடியாத படி நீடிய – அம் தண் துழாய்க்கு உளப் பெரும் காதலின் -ஆழ்வாரது பக்தியைக் காட்டிலும் – அதனில் பெரிய அவா தத்வ த்ரயத்தையும் விஞ்சிய காதலையும் விஞ்சி நீண்ட போனதே அஞ்சுடர் ஆதித்யனும் உதிக்க மறுக்கிறார் பெண் பிறந்தார் எய்யும் பெரும் துக்கம் காண மாட்டாமை என்னுடைய பெண் -செவிலித் தாயார்