(கிளைவித் தலைமகன் பாசுரம் நலம் பாராட்டு துறை இவ்வளவு அபிநிவேசம் உள்ளவன் சீக்கிரம் திரும்பி வருவான் என்று குலே மஹதி சம்பூதே (அயோத்யா 26 )-பெருமாள் சீதையைப் பிரிந்து போகும் பொழுது அவள் குலத்தைக் கொண்டாடினான் அது போல் பார்ஸ்வஸ்தர் இங்கு ஆழ்வாரைக் கொண்டாடுகிறார் இவள் தலை இயற்க்கை மணம் போல் எங்குமே இல்லையே கண்ணன் விண்ணூர் போல் -இங்கு வராஹ விண்ணூர் விபவம் சொல்லியே பாசுரங்கள்