(ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் பசு பக்ஷி மனுஷ்யா வா ஸ்ரீ வைஷ்ணவ அபிமானத்தில் ஒதுங்குவதே கர்தவ்யம் எம்மை சேர்விக்கும் வண்டுகள் -இதுவே நிரூபகம் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் போல் –துளவமும் பொலிந்து தோன்றிய தோள் கோயில் காப்பான் வாசல் காப்பான் போல் வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -ஆச்சார்யர்