(நம் தேர் மா மலைக்கே வேகமாக ஒட்டு மண் முதல் -தாழ்வரையில் ஆழ்வார் இருக்க கிளைவித் தலைமக்கள் காவிய நாயகன் நம்மாழ்வார் மநோ ரதம் வேகமாக செல்ல பரமத பங்கம் -திவ்ய தேச கைங்கர்யம் -பாகவத உபதேசம் பண்ணப் பிரிய ஆழ்வார் வியசனம் அதிகரிக்க பழிச் சொல் வரும் முன் வேகமாகச் செல்லு அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -தாளிணைக் கீழே தானே வாழ்ச்சி கங்குலும் பகலும் தென் திருவரங்கம் கோயில் கொண்டானே