(மண்ணுக்கு பிருத்வி போன்ற சிறந்த நெற்றி யுடைய தலை மகள் தோழியைக் கூறுவதாகவும் தோழி தலை மகளைக் கூறுவதாகவும் கொள்ளலாம் ஒண் நுதலே -உடையவளே – இந்த இரவு போல் -விரிந்து கொண்டே போகும் இருள் -முன்பு கேட்டதும் கண்டதும் அறிந்ததும் இல்லையே ஒன நுதலாள் -என்று கொண்டு பூமி கரையாமல் இருந்தது போல் பிருத்விக்கு நிகரான தோழி என்றும் பின்னை கொல் இத்யாதியால் தலை மகள் ப்ரீதி அபிமானம் ரக்ஷணம்