(இரவு நலிய கீழ் மேலும் வாடைக்காற்று நலிகிறது இதில் புன் வாடை – மந்த மாருதம் வாடைக்கு வருந்தின தலை மகள் வார்த்தை அருள் அருளாத–தனது கருணையால் என்னை வந்து காத்தருளாத அருள் உண்டு இன்று எனக்கு அருளவில்லை இதுக்கு என் பேரிலும் அவன் பேரிலும் பழி சொல்லுகிறார்களே திக்கு எட்டும் பரவும் படி காற்றின் கைங்கர்யம் – நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிதாம்