(தன் நிகர் அற்ற அத்விதீயமான நெஞ்சு ஒரே மனஸ்ஸூ -ஒன்றே ஓன்று என்றுமாம் முன் -அவரது திருவடி -அவனுக்கே சேஷம் -கவர்ந்து சென்றார் – இனி அவனது குளிர்ந்த -வியர்வை கமழும் திருத்துழாய்க்கு கவர நம்மிடம் நெஞ்சம் இல்லையே மூன்றாவது மாருதம் -தனியாக வராமல் -துழாய் வாசனையைக் கொண்டு வீச நேர் சம்பந்தம் உள்ள துழாயுக்கே இல்லையே நீ குறுக்கே வந்தாயே -கருடன் துழாய் நான் -எங்கள் நடுவே பூதனா சம்ஹாரம்