(நீலோத் பல புஷ்பங்கள் கருநெய்தல் மலர்கள் -திருமேனி சாரூப்பியம் சாம்யா பத்தி சாமீப்யம் சாலோக்யம் சாயுஜ்யம் கால் வன்மையால் -கடமாயின எல்லாம் கழித்து -நீர் நிலைகளில் நின்ற தபஸ்ஸின் பயனா குடமாடியவர் நடமாடி உலகு அளந்த இரண்டாலும் மண்ணும் விண்ணும் குலுங்கி -உருகி -ஈடுபட்டு – திருத்தாயார் கீழே புலம்பினாலும் பகவத் கடாக்ஷத்தால் போகிற வழிகள் எல்லாம் பூக்கள் சூழ்ந்து-தெய்வ யோகத்தால்