(இப்பாசுரத்தில் மட்டும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவாய் மொழி விவரணம் காட்டி அருளுகிறார் ஏக தேச உருவககம் மேற்கு திசைப் பெண் புலம்பல் பகலாகிற சூரியனை -ஆகுபெயர் -நிர்வாஹகன் -இழந்து பிள்ளை -சந்திரன் அழுகிற பெண் மேற்குத் திக்கு பிள்ளையை ஓக்கலையில் கொண்டு புலம்புகிறாள் பறவை ஒலியும் கடல் கோஷமும் புலம்பல் மாலைக்காலம் உயிரை-சத்தியை – மட்டும் நலியாமல் போக வாடை அத்தையும் -ஸஜாதீயம்