(ஒற்றைப்படை வந்தால் சேர மாட்டாள் இரட்டைப்படை வந்தால் பெறுவாள் கூடல் இளைத்தல் என்றும் முத்துக்குறி என்றும் சொல்வர் ஒற்றைப்படையே வரும் என்று அஞ்சி கூடல் இளைக்கவில்லை என்றும் கடல் அலை அளித்ததாகவும் சொல்வர் மின்னிடை மடவார் திருவாய் -அழிதற்கே நோற்றோம் யாம் -ப்ரணய ரோஷம் – இப்பெண்ணும் கூடலை காலால் உதைத்து -ஆழியைச் சீறி ஆழி -மண்டல ஆகாரம் -கூடல் என்றபடி – அங்கு கண்ணன் அருகில் வர