(ஸத்ய ஸங்கல்பத்தால் ஸர்வ ரக்ஷணம் செய்பவன்
அநாதரத்துடன் இந்த அபலையை ஒதுக்கினீரா இவள் உபய விபூதியிலும் சேராதவளோ ஏறாளும் இறையோனும் -4-8-விரிவாக்கம் அவனால் விரும்பப்படாத ஆத்மாத்மீயங்கள் த்யாஜ்யம் மணி மாமை குறைவிலமே அங்கு உண்டே திருத்தாயார் பாசுரம் தலைவி ஆற்றாமை கண்டு தோழி வெறுத்து உரைத்தல் என்றுமாம் )
அவதாரிகை-
நாலு மூலையும் மேகங்கள் வந்து பரந்து மேக தர்சனத்தாலே பெண் பிள்ளை