(சாலோக்யம் சாமீப்யம் ஸாரூப்யம் ஸாம்யாபத்தி சாயுஜ்யம் -ஐந்தும் உண்டே மேகங்கள் ஸாரூப்யம் பெற்றுள்ளதே சாதன பலமா -இருக்க முடியாது அவனது அருளாகவே இருக்க வேண்டும் எங்கும் தீர்த்த கரராய் திரிகிறீர்களே கீதா ஸ்லோகம் உபதேசிப்பவன் -என்னையே பெறுகிறான் -பிரியமானவன் -என்றானே பகவத் விஷயம் வர்ஷிக்கும் பாகவதர்கள் எனக்கு வரவில்லையே – தலைவி போலி கண்டு உரைத்தல் துறை வைகல் பூம் கழிவாய் -6-1-