(நான்கு நிலம் ரசம் சூர்யன் உண்டு பருகி-நன்னீர் அற மென்று -உமிழ்ந்த கோதே பாலை ஆனதே இதுவே ஐந்தாவது நிலம் -நாலில் இருந்து பிறந்ததே ஐந்தாவது -ஆனது திருத்தண்கா திருவெஃகா இதுவே ஷேம கரம் -திவ்ய தேசம் இருக்க ஏன் கவலை என்றவாறு நகர் காட்டல் துறை தலை மகன் வார்த்தை ஒன்றாக போகிறார்கள் குறிஞ்சி நிலத்தில் கலந்து பாலை தாண்டி மருத நிலம் போகிறார்கள் திருவெஃகா நகரம் அடைந்து கால் தோய்ந்து