(தோழி தலை மகள் புனத்தில் இருக்க கொம்பார் தழை கொண்டு தலைமகன் வர உன்னைப் பிரிந்து எவ்வாறு வாடி உள்ளேன் என்பதைக் காட்டவே கையில் தழையைக் கொண்டு வந்துள்ளார் வில் தழும்பு கூட இல்லாமல் -சுவடே இல்லாமல் -வேட்டையாட வந்தது போல் யானை வந்ததோ என்று வினவும் ஐயர்- பூஜ்யர் கருட வாகனத்தில் வந்து மனம் கொள்ளை கொள்ளும் லீலா விபூதி -பார் அகத்தில் -இவ்வாறு காண வில்லையே அவரது உக்திக்கும் அனுஷ்டானத்துக்கும்