(உபகார கௌரவம் முதல் பாசுரம் இது தோழி பாசுரம் ஆனந்தமாக -தனக்கு கிடைத்த பேறு பராங்குச நாயகி பேறு கிடைக்காமல் அழுது அலற்ற -பார்க்கும் பாக்யம் இந்த நோய் இவளை விலகாமல் இருக்கட்டும் வாழியரோ உற்ற நல் நோய் அன்றோ )
(தன்னுடைய ஜீவனைத் தேடிப் போனவள் என்னுடைய ஜீவனத்தைக் கொண்டு போக வேண்டுமோ முகம் கழற்றி வைத்து போகக் கூடாதோ அங்கு தாய் இழந்தாள் இங்கு தோழி பெற்றாள் -இது நீடூழி இருக்க