(தமிழர் வியாக்யானத்தில் உள்ள சங்கதி நல் தாய் செவிலித்தாய் உடைய நங்கையார் நல் தாய் என்றும் செவிலித்தாய் பாகவதர் போல் என்றும் கொள்ளலாமோ என்னில் அது போல் இல்லை உமக்கும் நமக்கும் இடையே இல்லை – கோயில் ஆழ்வார் இரண்டையும் பாதுகாக்கும் நல் தாய் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்கும் மதுரகவி -வேறு ஒன்றும் அறியாதவர் -செவிலித்தாய் – தோழி பாசுரமாகவும் இருக்கலாம் என்