(தோழி பாசுரம் தாய் பாசுரம் என்றுமாம் அரும்பதம் -சங்கதி சொல்லும் கீழே தேர்க் காலைக் கண்டு -அழிக்காதே பிரார்த்திக்கும் தலைமைகளைத் தோழி என் என்று கேட்க இருளிலே பிரிந்தவர் என் சொல்லிப் போந்தார் வர்ஷா காலத்தில் வருவதாக சொல்லிப் போந்தார் வர்ஷா காலம்வந்தது அவன் வரவில்லையே என்று வருந்தி கண்ணநீர் பெருகி இருக்க காலம் மயக்கப் பார்த்து ஆற்றாமையைத் தணிக்கப் பார்க்கிறாள் -என்று சங்கதி