(இப்பாசுரம் தொடர்ந்து ஸ்ரீ அப்பிள்ளை உரை கோசங்கள் கிடைக்க வில்லை தலைமகள் பாசுரமாவது தோழி பாசுரமாவது கொள்ளலாம் ஸம்ஸ்லேஷம் போதும் விஸ்லேஷம் வரும் என்று பயந்து கவலை விஸ்லேஷித்தாலும் துன்பம் இரவு பல வேஷங்கள்-ராவணன் சிசுபாலன் கொண்டு நலிகின்றனவே – சூழல் கிருத்ரமத்துடன் நலிகின்றவே வாழி -எதிர்மறை லக்ஷணம் )
(பயிலும் சுடர் ஒளி -3-7-இதன் விவரணம்
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக்