(கீழே பகவத் விஸ்லேஷம் பிரஸ்த்துதமானதே விஸ்லேஷத்தில் அனைத்தும் நலிய- ஜகத்தில் பொருந்தாமல் – மல்லிகை கமழ தென்றல் -9-9-போல் தலைவி இரவி வியஸனம் துறை இது இரவை விவரித்து பாசுரம் )
(மல்லிகை கமழ தென்றல் -9-9-இதன் விவரணம்
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்