திரு விருத்தம் – பாசுரம் -11—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் – (கீழே மதி உடன் படுதல் துறை ஸம்ஸ்லேஷம் நடக்க இவருக்கு ஆர்த்தி விளைக்க பிரிவு என்ற துறை உண்டே -பொதுவாக வித்யா அப்யாசம்- பொருளீட்ட -காவலில் பொருட்டு -போர் செய்ய -இலக்கியம் உள்ளதை கதை சொல்வது போல் இவள் நெஞ்சில் உறைத்து வலிமைப்படுத்துவோம் என்று பார்க்க அதுவே இவளுக்கு பிரிந்து விட்டாரோ என்று எண்ணி திருமேனி