Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-8-3-
எவைகோல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும்கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3-
என்றோ திரு நாவாயை அணுகப் பெறுவது -என்று எப்போதும் தத் ஏக சித்தனாய்க் கண்ணீர் சோர இருக்கிற நான் –ஹேய ப்ரத்ய நீகனான திரு நாரணன் சேர் திரு நாவாயிலேஅவனுடைய திவ்ய பரிஷத்திலே போய்ப் புகு நாள்