Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-6-5-
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்துஉருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5-
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து-என்னை புஜிப்பித்து அருளுகை அன்றியே என்உருவமும் கூட புஜித்து அருளினான் –ஒருவன் அபி நிவேசம் இருக்கும்படியே இது –முந்துற வந்து புகுந்து அருளியபடி அது