Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-3-6-
அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களேகடைவதும் கடலுள் அமுதம் என் மனம்உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6-
அவனை விடாதே கிடாய் என்று நான் சொல்லி முடிப்பதற்கு முன்னே அவனுடைய செயல்களில் என் நெஞ்சானதுஒரு கடல் யுடைந்தால் போலே உடைந்து கிடக்கப் பெற்றேன் என்று தம்முடைய நெஞ்சைப் புகழுகிறார்-
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-3-6-
தாம்