Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-3-4-
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்றுபெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4-
உன் அழகாலே எங்கள் போகத்துக்கு வர்த்தகம் ஆனவனே என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரானாய் இருந்து வைத்துஇங்கே வந்து பிறந்து அருளி ஆஸ்ரித ஸூலபனாய் தன்னை ஆஸ்ரயித்த நம் போல்வார்க்கும்நித்ய