Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-3-2-
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்அவனே யவனும் அவனுமவனும்அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2-
ப்ரஹ்ம ருத்ராதிகளும் ஈஸ்வரர் அல்லரோ -நாராயணனே சர்வேஸ்வரன் என்னும் இடம் எங்கனே அறிந்தபடி என்னில் –அவனே நிகில ஜெகன் நிர்மாண உத்தரண நிகரண உத்கிரண க்ரமணாதி சர்வேஸ்வர அசாதாரணதிவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணுகையாலும் –சதுர்முக பசுபதி