Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-10-8-
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8-
இப்படி தன் திருவடிகளையே ப்ராப்யம் என்று பற்றினார் எல்லாருடைய துக்கங்களையும்துக்க ஹேதுவான சம்சாரத்தையும் போக்கி அவர்களுக்கு ஸூல பனாம் –ஆதலால் ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து- அருளி இருக்குமா