Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-10-1-
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்காலை மாலை கமல மலர் இட்டு நீர்வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்துஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-
சர்வ ஸமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருக் கண்ணபுரத்திலே எழுந்து அருளி இருந்த எம்பெருமானைரக்ஷகனாய்ப் பற்றி அவன் திருவடிகளைக் கமல மலரிட்டு நீர் வினை கெடத் தொழுது எழுமின் –இதுக்கு ஒரு கால நியம அபேக்ஷையும்