Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-1-10-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர்சரண் அது நிற்க வந்துமண்ணின் பாரம் நீக்குதற்கேவடமதுரைப் பிறந்தான்திண்ண மா நும் உடைமை உண்டேல்அவன் அடி சேர்த்து உய்ம்மினோஎண்ண வேண்டா நும்மது ஆதும்அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-
ஸ்ரீ கிருஷ்ணன் அல்லது சரண் இல்லை என்று இங்கனே தன்னுடைய ரக்ஷகத்வத்தை நிலை நிறுத்துகைக்காகஸ்ரீ வடமதுரையிலே வந்து பிறந்து அருளி பூ பார அவதரணம்