Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-9-1-
கருமாணிக்க மலை மேல்மணித் தடந்தாமரைக் காடுகள் போல்திரு மார்பு வாய் கண் கைஉந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்திருமால் எம்மான் செழு நீர் வயல்குட்ட நாட்டுத் திருப் புலியூர்அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-
இப்பிராட்டி திருப் புலியூரில் இருந்து அருளுகிற எம்பெருமானோடே இயற்கையிலே புணர்ந்து அருளின புணர்ச்சியை அறியாமையாலும்மானிடர்வர்க்கு