Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-7-6-
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6-
தானாகிற சம்பத்தை ஒழிய வேறே சீரியதொரு சம்பந்தத்தை எனக்குத் தந்தால் நிரவதிக ஸுந்தர்ய சம்பத்தை யுடையனான தன்னைவேறு கொள்வார் இல்லை என்று இப்படி தன்னை எனக்கு போக்யமாகத்