Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-7-2-
இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னிபெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்தருந்தானருள் தான் இனி யானறியேனே-8-7-2-
என்னுள்ளே புகுந்து அருளுகிறான் -என்னுடைய சர்வ கரணங்களும் இக்குணம் அல்லது மற்றொரு குணம் அறியாததொருபடிஇருந்து அருளினான் -ஆதலால் இதில் மேல் இல்லை என்னும்படிபண்டு எனக்குச் செய்து அருளின அருளை