Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-7-1-
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்றுஅருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்குபொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-
இப்படி என் நெஞ்சிலே புகுந்து அருளுகிறான் -நான் தன்னைப் பிரிந்து பட்ட பாடு எல்லாம் ஓன்று அன்று என்னும்படிதான் என்னைப் பிரிந்து வ்யசனப்பட்டு ஒரு வண்ணம் என்னைக் கண்டு