Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-6-10-
அற்புதன் நாரணன் அரி வாமனன்நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-8-6-10-
இப்படி திருநாடு திருப் பாற் கடல் தொடக்கமாகவுள்ள திரு நகரிகள் எல்லாவற்றிலும் அத்யந்தம் அபிமதமாய் இருந்ததிருக் கடித்தானத்திலே நிற்பதுமேவி இருப்பது என் நெஞ்சகம் -என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –8-6-10-
என்னை