Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-3-7-
வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடுஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7-
நான் இப்பாட்டு படா நிற்கச் செய்தே அவன் எழுந்து அருளாது ஒழி கிறது என்னுடைய வ்யஸனம் அறியாமை என்று பார்த்துஸ்வ கார்ய அர்த்தமாகப் போகிறாரும் வருகிறாரும் திருப் பரிசாரத்து