Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-3-4-
ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகிஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானேகாலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4-
ஒரு முற்றா உருவாய் அந்தப் பிள்ளைத் தனத்தால் சர்வ லோகங்களையும் அமுது செய்து பெரிய வெள்ளத்திலேசிறியதோர் ஆலிலையில் யசோதை பிராட்டியைப் போலே இருப்பாள் ஒரு தாயாரும் இன்றியேதனியே கண்