Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-4-5-
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-
அதி பல பராக்ரமரான மல்லருடைய வித்வம்சந த்வனியும் ஸுர்ய வீர்யாதி பரிபூர்ண ஸைன்ய ஸஹிதரான ராஜாக்களுடையவியஜ நிதமான மஹா கோஷமும் பிரதானரான ப்ரஹ்ம ஈஸாநாதிகளுடைய ஸ்வ விஷய ஸ்துதி கோஷமும் எழும்படியாகதர்ச நீயமான மஹா